பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமலையார் இலம்பகம் 2_ö侬一 ஒழிக.யார் கண்ணும் தேற்றம் ; - தெளிகுற்ருர் விளிகும் ருரே. சஅசு உண்டிக் கண் வேண்டும் பாதுகாவல் கூறல் வண்ணப்பூ மாலை சாந்தம் வாலணி கலன்க ளாடை கண்முகத் துறுத்தித் தாய்மை 'கண்டலால் கொள்ள வேண்டா : அண்ண லம் புள்ளோ டெல்லா ஆயிரம் பேடைச் சேவல் உண்னு நீ ரமிழ்தம் காக்க யூகமோ டாய்க என்ருன். را سه گانه " பகை சிறிதெனக் கண்டு எள்ளலாகாது என்றல் அஞ்சனக் கோலி ளு ற்ரு காகம்ஒர் அருவிக் குன்றிற் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றிற் கொல்லும் : பஞ்சியின் மெல்வி தேனும் பகைசிறி தென்ன வேண்டா : அஞ்சித்தற் காத்தல் வேண்டும் அரும்பொரு ளாக என்ருன். وی نویسی گی ச.அ.சு. கையிலுள்ளும், முடியகத்தும், கண்ணிரினுள்ளும் கலtதகத் | தும் கொல்லும் படை உடனெடுங்கும் என்க. பழுது ஆய்ந்து - பழு துண்டோ என ஆராய்ந்து, தேற்றம் பற்ருது ஒழிக. - தெளிதலைச் செய்யா தொழிக. கண் அரிந்து . அன்பு அறவேயின்றி. விளிகுற்ருரே - உயிரிழக் தாரே யாவர். ச அன. பூமாலையைப் புள்ளின் கண் ணிலும், சாக்கத்தைச் சேவலின் முகத்தும் உறுத்தித் தாய்மை கண்டபின்னன் றிக் கொள்ளவேண்டா என்க. உண்ணும் நீரிலும் அமிழ்தத்திலும் திங்குண்டாகாதவாறு காக்க வேண்டின் கருங்கு ரங்கிற்கு இட்டு ஆராய்க. அண்ணவம்புள் - அரச வன்னம். குற்றமுளதாயின், அன்னம் கண் குருதி காலும் ; சேவல் சக்கர வாகம் : இது முகம் கடுக்கும் ; கருங்குரங்கு உண்ணு து. ச.அ அ , அஞ்சனக்கோவின் ஆற்ருகாகம் - அஞ்சனக்கோலால் தாக் கினும் உயிர் தாங்குதலாற்ருத சிறு காகப் பாம்பு. குன்றின் - குன்றுபோல. என்ன வேண்டா . என்று கருதி இகழவேண்டா. அரும் பொருளாக அஞ்சி வேறம் கரிய பொருளாகக் கருதி யஞ்சி.