பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமலையார் இலம்பகம் - உஉடு விட்டு நீங்குத வின்மையின் விவிலார் ஒட்டி யீருடம் போருயி ராயினர். டுகச இவ்வாறு சில நாட்களைக் கழித்த சீவகன் விமலையால் விடைபெற்றுப் பிரிதல் பூவினுள் தாழ்குழற் பொன்செய் எங்தல்குல் மாவினுள் தாழ்தளிர் மருட்டுமேனியாய் ! . காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன் , ' ஏவினுள் தாழ்சிலே யெறிந்த கோலினே. டுகடு பிரியாவிடை பெற்றுப் பிரிதல் என்றவன் உரைத்தலும் எழுது கண்மலர் கின்றங் ரிடைமணிப் பாவை ந்ேதலின் மன்றல்கா றரிவையைத் தெருட்டி மாமணிக் குன்றனன் கொடியவள் குழைய வேகிஞன். டுகசு டுகச, கட்டில் - கிருமணக் கட்டில். காமரு - அழகிய மட்டு - தேன். வீஜிலார் . கெடுதல் இல்லாதவர். ஒட்டி - ஒன்றுபட்டு. உயிர் pడrapఐడీ! மனமும் ஒன்ருதல் பெற்ரும், . டுகடு. குழ லும் அல்குலும் மேனியும் உடையாய் என்க. பொன் ல்ை செய்யப்பட்டு உயர்ந்த மேகலே, மாவினுள் தாம் களிர் . மாமரத் கிடக்தே தளிர்த்த தளிர். மருட்டும் - ஒக்கும். போகர்வேன் . மீள்வேன். 4. தாம்சிலேயெறிந்த கோலின் என்ற தல்ை, தாரிசன்றி, அணியவிடக்கே போய் வருவேன் என்ருன் என்று அவள் கருதினுள், வலியில்லாத அம்பு இலக்கிற் பட்டுவைத்து மீண்டும் வங்கதேனும் எய்தவனிடத்து வாராது மாறிப்போமாறுபோல, யானும் iன்னிடத்து வாராது இங்க கரிலே மீண்டு . வருவேன் என்று அவன் கருதினன். - டுகசு. எழுது கண் - மை தீட்டிய கண். சின்ற ர்ே . கதம்பி விழாது நிறைந்து கின்ற கண் ர்ே. தெருட்டி - தேற்றி, கொடியவள் - கொடி போல்பவளாகிய விமல. கடு