பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ααααετώ ωτίασά ομηρετίourgasia இணர்ந்துமூப்பெழுதின் தொப்பத் தோன்றினுன், டுஉங். வேக வேதியன் சுரமஞ்சரி மனயடைதல் நற்ருெடி மகளிரும் நகர மைந்தரும் - எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே, பொற்ருெடி வளங்கர் வாயில் புக்கனன் . பற்றிய தண்டொடு பைய வென்பவே. டு உச காவலர் தடுப்ப அவர்க்குச் சீவகன் கூறல் தண்டுவலி யாககனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக் கண்டுகடை காவலர்கள் கழறமுகம் நோக்கிப் ': பண்டையிளங் காலுவப்பன் பாலடிசில் , இங்நாள் கண்டுகயங் தார்தருவ காதலிப்பன்' என்ருன். டு உடு இவன் செவி கேளாத முதியோன் ; பசி மிகவுடையன் என இரங்கி விடுப்ப, சீவகன், மகளிர் காக்கும் வாயிலை யடைதல் கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிDமி ருர்ப்ப ஒதமணி மாலேயொடு பூண் பிறழ வோடி . டு உக... அணங் காவு - கஞ் சுடைய பாம்பு, வணங்குiோன் சிலே - வகளங்த வலிய வில். பிணங்கு - மேலாடையுடன் பின்னிக் கிடக்கும். பெரிது ஒர் பொத்தகம் முப்பு வடிவ மெழுதுதற்குரிய நெறி முற்றும் எழுதப்பட்டதொரு புத்தகம். மூப்பு எழுதினது ஒப்ப - மூப்பை எழுதியதுப்ோல. டுஉச. (இப்பாட்டு. சில பிரதிகளில் இல்லை.) எற்று - இரக்கப் பொருட்டு: இரங்கி கோக்க மனமிரங்கிப் பார்க்க, பொற்ருெடி - சுரமஞ்சரி. ககர் - கன்னிமாடம். பைய - மெல்ல. என்ப, அசை, டுஉடு. வவியாக பற்றுக் கோடாக ஏங்கி - இளேத்து கின்று. இளங்கால் - இளமைக் காலத்தில், பாலடிசில் - பாம் சோறு ஒன்றையே, கயந்தார் - என்னல் விரும்பப்பட்ட மகளிர். தருவ - தருவனவெல்லாம். கேட்ட காவலர், இவன் தன் பசியையே கூறினன் என்று உணர்ந்தார் ; கண்டு...கா.கலிப்பன் - இப்பொழுது என்னேக் கண்டு 5L5೩f தரும் உணவைக் கொள்வேன். இது வெளிப்படை. 沙