பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்மகள் இலம்பகம் உடுடு சீவகன் தே ரேறுதல் எரிமணிக் குப்பை போல இருளற விளங்கு மேனித் திருமணிச் செம்பொன் மாபிற் சிவகன் சிலேகை யேந்தி அருமணி யரச ராவி அழலம்பிற் கொள்ளே சாற்றி விரிமணி விளங்கு மான்தேர் விண்தொழ ஏறி இனேடுஅசு சீவகன் வில் குளித்துப் பேருடற்றல் அரசர்தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி யார்க்கும் முரசமும் குடையுங் தாரும் பிச்சமுஞ் சுமந்து மாவும் விரைபரித் தேரு மிர்த்து வேழங்கொண் டொழுகி வெள்ளக் குரைபுனற் குருதி செல்லக் குமரன் விற் குனிந்த தன்றே. இதுகண்டு அஞ்சியோடிய வீரர்க்குக் கட்டியங்காரன் அமைச்சனுகிய அரிச்சந்தன் கூறுதல் தற்புறங் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தார் கற்பக மாலே குட்டிக் கடியர மகளிர்த் தோய்வர் ; பொற்றசொன் மாலே குட்டிப் புலவர்கள் புகழக் கன்மேல் நிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென் முன். டுஅ சு. குப்பை - குவியல், செம்பொன் - செம்பொன்லைாகிய பூண் : திருமகளுமாம். அரிமணியரசர் - அரிய மணி வைத்திழைத்த முடியுடைய மன்னர். கொள் கிள சாற்றி - கொள்ளே கொள்ளும் தன்மையைத் தன் கெஞ்சிலே அமையப்பண் ணி, விண் தொழி - பார்த்து கின்ற விஞ்சையர் கைதொழ, - تعلیم டு அஎ. குருதியா று, முடி முதலியவற்றை வரன் றி, முரசு முதலிய வற்றைச் சுமந்து, மாவும் தேரும் ஈர்த்து, வேழம் கொண்டு ஒழுகிக் செல்லும்படி: ప్రీ விகாந்தது. கு ைர - முழங்குகின்ற. பிச்சம் - பீவியால் 阳 அமைத்த குடை. r டுஅ அ. கற்புறங் தக்து தம்மைப் பாதுகாத்து. வைத்த உற்ற விடத்து உதவுவரென்று வைத் க. விக்கார் - புக்ழ் விற்க இறங்த வீரர். அர மகளிர் - துறக்கத்து மகளிர். கோய்வர் கூடுவர். பொற்ற அழகிய. புகழ - வெற்றியை வியக்து பாட கன்மேல் நிற்பர் கடு கல்லாய் வீரர் பரவ விளங்குவர். * .