பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி சுருக்கம் البته این سند: சீவகன் அவர்களது பிரிவுத் துயர் நீக்கி இன்புறக் கூடி யிருத்தல் நஞ்ச மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல அஞ்சி வாட்கண்கள் மதர்த்தன அலர்ந்துடன் பிறழப் பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய . வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ. சுகள் இவ்வாறு சின்னுட்கள் கழிந்ததும், சீவகம்கும் இலக் கணக்கும் கிருமணம் நிகழ்த்தல் வேண்டி, பெருங்கணி போந்து, இற்றை ஏழாம்நாள் மணவினை யாற்றுதல் வேண்டு மெனக் கணித்துரைத்தான். உடனே, இச்செய்தி நகரமாக் கட்கு முாசு முழக்கித் தெரிவிக்கப்பெற்றது. என நாட்ட வர்க்கும் மணவோலை செல்வதாயிற்று. நகரமெங்கும் பெரு விழா பொலிவுற்றது. ஆறுநாள் கழிதல் முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய் விரைவொ டெங்கனும் வெள்வளே விம்மின : புரையில் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை அரவ வானி னதிர்ந்த அணிமுழா. والتي يروي ميوي விழாவணி விளங்கும் நகரச் சிறப்பு சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுகள் அக்த ரத்தெழு மின் புகை யாலரோ இந்தி ரன்னகர் சாறயர்ங் திவ்வுழி வந்தி ருந்தது போன்மவி வுற்றதே. తీగా శ్రీ తు சுகன். மதர்ப்பன போல - செருக்குவனவற்றைப்போல. மதர்த்தன அலர்ந்து - செருக்கி மலர்ந்து. பரிந்தவை - அற்று. சொரிய - உதிர. சு.க.அ. ஆர்க் த - ஆர்த்த போய் - போக. வளை - சங்கு. புரையில். குற்றமில்லாத. அர வவான் - முழங்குதலேயுடைய முகில், சுகக் சுங்த ரத் துகள் - செக்து ரத் துாள். அக்த ரத்து . வானத்தே. சாறு - திருவிழா. இவ் வழி - ஈண்டு. மலிவுற்றது . மிகுதியுற்றது.