பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...-- சிக்காமணி சுருக்கம் சிவகன்யால் பகைம்ை பிற்ப்பத்ாயிற் றென்றும், சீவகன் லேட்னால் புன்கண்டு அவர்கவர்ந்த ஆனிரையை மீட்டது கேட்டு அழுக்கா மிக்கு, அரசினை இழந்தனன்' போலக் கருதி என்ன வெளவும் வாயில்கர்ன் என்னும் சூழ்ச்சி'யே கொண்டிருக்கானென்றும் கூறுகின்ருர் கட்டியங்காான் சச்சக்கனக் கொன்றபின் விசயை இருப்பை நாடா கொழிகின்ருன் : அவளைப் பற்றி ஒரு சிறி தம் சுண்ணுகின்முனில்லை. அவள் உடன்பிறந்தவனும் விதையாாட்டாசனுமான கோவிக்காாசனுக்கு ஒரு கிருமுகம் விடுக்கின்றனன், அதன்கண், அசனிவேகம் மதம்பட்டுப் பாகர் காற்றுவாைக் கொன்ருேடிய காலே, சச்சந்தன் அதனே யடக்கிக் கந்திற் பிணிக்கும்போது அவ் யானையாற் குத்துண்டு இறங்கான் என்பவன், "இனி, ேேய இங்காட்டிற்கு இறைவ கைல் வேண்டும்; யான் உயிரும் வேன்; நீ வரின் பழியும் நீங்கும்; வருக’ என்று எழுதுவதனுல் இவனது மனப்புன் மையும் தெளிவின்மையும் இனிது விளங்கும். - இவன் சீவகனேடு பொாகின்றபோது, அவனது சின மிகுதியும் க்ன் மக்கள் மாண்டதுங் கண்டு கட்டியங்காான், அறிவு தெளிவுடையவன்போல் “ கல்வினை யுடைய நீரார் நஞ்சுணின் அமுத மாகும் இல்லையேல் அமுதும் நஞ்சாம்; இன்னதால் வினேயினுக்கம்' என்றும், அகப்படு பொறியினுளா ஆக்குவர் யாவர். ' "மிகப்படு பொறியினரை வெறியாாச் செய்யலாமோ? என்றும், ' இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் 'கெடாமல் செல்வம் பற்றி யார் வைப்பார்?' என்றும் கூறுவது வியப்புத் தருகின்றது. இதனை நன்கறிக்க சீவகன், எயிறு தோன்ற எள்ளி நகைத்து, அஞ்சினய்' என்கின்ருன். இச்சொல்லாட்டால், கட்டியங்காான், மொய்யமர் பலவும் வென்முன்”, எனச் சச்சந்தன் பாராட்டிய பாாாட்ைேடயும் பொய்ப்படுத்திவிடுகின்ருன்.