பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் لاهاي بي بي سيتي தத்தையின் போர்த்திறம் அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி யாயிரங் தாரை செல்லப் பரப்பிள்ை பாவை தந்தை பைந்தொடி மகளி ரெல்லாம் \ தரிக்கில ராகித் தாழ்ந்து தடமுகிற் குளிக்கு மின்போல் செருக்கிய நெடுங்கண் சேப்பச் சீதகீர் மூழ்கி ளுரே. கூ அங் சீவகன் சேனையுடைய அவன் சிவிறியேந்திப் பொருதல் கூந்தலை யொருகை யேந்திக் 'குங்குமத் தாரை பாயப் பூங்துகி லொருகை யேந்திப் புகுமிடங் காண்டல் செல்லார் வேந்தனேச் சரனென் றெய்த விம்முறு துயரம் நோக்கிக் காய்ந்துபொற் சிவிறி யேந்திக் கார்மழை பொழிவ தொத்தான். ఫ్రో స్క్టా! & தத்தையின் சேனையுடைதல் அன்னங்க ளாகி யம்பூங் தாமரை யல்லி மேய்வார் பொன்மயி லாகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார் : இன்மலர்க் கமல மாகிப் பூமுகம் பொருந்த வைப்பார் : மின்னுமே கலேயுங் தோடும் கொடுத்தடி தொழுது சிற்பார். சு அடு.

சுஅ ட், அரக்கு நீர் . இங்குவிகம் கலந்த ர்ே : கடத்து ர்ே. சிவிறிபீச் சுங் குழல், தரிக்கில ராகி . எதிர்கிற்க மாட்டாராய். முகிற் குளிக்கும் மின்போல் . வெண்முகிலுள் மறையும் மின்னலேப்போல, செருக்கிய - மதர்த்த சேப்ப - சிவக்க, சிதம் குளிர்ச்சி. சுஅ. ச. குங்குமத் தாரை - குங்குமம் கலந்த ர்ேத்தாரை. காண்டல் செல்லார் . காளுராய். விம்முறு துயரம் . மிகுகின்ற வருத்தம், காய்ந்து. விளையாட்டாய்ச் சினங்து. கார் . கார்முகிவே: கின்று. *. சு அடு. அல்லி மேய்வார் - அல்வியில் முகத்தை மறைப்பார், பொன் மயில் பொன்னிறமுடைய தொரு மயில், இன்மலர்க்கமலம் . இனிய பூவாகிய தாமரை. பொருங் த - பூவொடு முகம் பொருந்த மேகலேயும் தோடும் கொடுத்தது. கெட்டார் இtையிடுவது போல்வது. o