பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் so-o-o குழவித்தண் திங்க ளன்ன - விருக்கைய கிைக் கோமான் விழவித்தாய் வீடு பெற்ருன் - r - விளங்கிகால் வினையும் வென்றே. எசுஉ அப்போகில் தேவர்கள் ஊர்திகளிற் போந்து சாந்த னிந்து பூச்சொரிந்து புகையெழுப்பி வணங்கினர். விண்ணவ. 'ரும் மண்ணவரும் பரிகிர்வாண மென்னும் கிருமணத்தை விகிப்படி செய்து வலஞ்செய்துகொண்டு போயினர். - விடுபேற்றின்பம் கேவல மடந்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லேக் கண்ணிப் பொன்னெரு பாக மாகக் "காவலன் வானேர் கூருக் கண்ணிமை யாது புல்லி மூவுல குச்சியின்பக் கடலினுள் மூழ்கி ேைன. 6F"&#r f5. சீவகனுடைய தேவிமாாாகிய காந்தருவதத்தை முதலி யோர் ஒர் எறும்பிற்கும் ஏகம் வாாாவகையில் இருந்தும், கடந்தும், கிடந்தும் தாம் மேற்கொண்ட தவம் முற்றினர். சீவகன் தேவிமார் பெண்பிறப்பு நீங்க நோற்றல் சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய காழகப் பச்சை போன்று கண்டெறுாஉம் டிரீழை நோக்கினர் மேனி மாசுகொண்டு , ஏழைப் பெண் பிறப் பிடியச் சிந்தித்தார். Ép" for 3* எசு. உ. உ.முவித்தி - உழவுத் தொழி ப்ே பரப்பி. கொண்டுய்யப் போகல்வேண்டி - கொள்ள வல்லார் கொண்டு பிறவியைத் தப்பப் போகல் விரும்பி. தொழு சமவசரணம். இமில் எறு கொண்டையையுடைய ೯. குழவித் தண் திங்கன் - பிறைத் திங்கள். வி.முவித்தாய் விழவுக்குக் காரண மாய், ஏறு.சேர்ந்த திங்கள் இடபவிராசியைச் சேர்ந்த திங்கள். உழவு. வழிபாடு. கால்வினை - வேதயேம். ஆயுசியம், காமம், கோத்திரம். . 'எசு.க. கேவல மீடந்தையென்னும், கண்ணும் கண்ணியுமுடைய பொன். பூவலர் முல்லேக் கண்ணி - முல்லைப் பூவால் கொடுத்த கண்ணி. கேழ். கிறம், காவலன் . சிவகன். கூறு பங்கு புல்லி - சேர்ந்து. இன்பக் கடல் . சிவபோகம் என்னும் இன்பக் கடல். எசு.ச. காமுகப் பச்சை கருஞ்சேற்றையுடைய தோல், අාණ්r தெறும் - கண்ணேக் கூசும். மாழை - இளமை. ஏழைப்பெண், தாழ்ந்த பெண் பிறப்பு, இடிய கெடவேண்டுமென்று.