பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ○ சீவக சிந்தாமணி - தருக்கம் கிரைகதிர் கித்திலம் கோத்து வைத்தபோல் விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையும், குரை மதுக் குவளேகள் கிடங்கிற் பூத்தவும் உரையின் ஓர் ஒசனே உலாவி காறுமே. ← - Q இனி, அதன் அருகே நிற்கும் மதில் பலவகைப் பொறி களைக் கொண்டு விண்தொட உயர்ந்துள்ளது. நூற்றுவாைக் கொல்லி, விற்பொறி,கற்பொறி, அரிநூல் முதலிய பல எங்கி ாங்கள் வைக்கப்பெற்றுள்ளன. மதிற் சிறப்பு வயிரவரை கண்விழிப்ப போன்று மழையுகளும், வயிரமணித் தாழ்க்கதவு வாயில் முகமாக, வயிரமணி ஞாயில்முலை, வான்பொற் கொடிக்கூந்தல், வயிர்க் கிடங்காடை மதிற்கன்னி யதுகவினே. 2.கி. இவ் வகநகர்க்கண் மிகப் பலவாகிய செல்வ விதிகளில் உள்ள செல்வர் மனச் சிறப்பு நறையும் கானமும் காறும் நறும் புகை விறகின் வெள்ளி யடுப்பின்அம் பொற்கலம் கிறைய ஆக்கிய நெய்பயில் இன்னமுது உறையு மாந்தர் விருங்தொடும் உண்பவே. سه سا திரிவதால், மோட்டு இரு பெரிய இருல் மீன், உழக்க கலக்க சட்டரு . கூட்டம் குறையாத இாற்றும் ஒலிக்கும். உம், கீரை கதிர் கித்திலம் . வரிசையுற ஒளிவிட்டு விளங்கும் முத்து, விரை - கறு மனம். விரை கமழ் பான் என இயைக்க. குரை கிடங்கில் பூத்த மதுக்குவளை ஒவிக்கின்ற அகழியில் பூத்த தேன் சிறைக்க குவளே. உரையின் புகழில்ை. காறும் மணம் கமழும். உக, வயிரவரை - வயிரம் பொருந்திய மலே. மழையுகளும் மேகம் தவழும். வயிரமணித் தாழ் - வயிரமணியால் செய்த தாழ், வான் பொற்கொடி - வானளாவியசையும் அழகிய துகிற்கொடி வயிரக் கிடங்கு - வன்மை பொருக்திய கிடங்கு. கவின் - அழகு. மழைபுகளும் வாயில் முகமாக, ஞாயில் முலேயாக, பொற்கொடி. கூக்க வாக, கிடங்கு ஆடையாக மதிலாகிய கன்னியது.கவின் இருங்தது என்க. உ.உ. சறை கறைக்கொடி. கானம் - பீக்கு. விறகின் கறும் புகை கமழும் கிறகுகளால். வெள்ளியடுப்பு - வெள்ளியாலான அடுப்பு.