பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் இ.க ஆய்ந்த குருகுலமாம் ஆழ்கடலி னுள்முளேத்த அறச்செங்கோல் ஆய்கதிரினே, - வேந்தர் பெருமானேச் சச்சந்தனே மந்திரி மாகாகம் உடன்விழுங்கிற் றன்றே. 64 p. கட்டியங்காரன் அரசுரிமை எய்துதல் செங்கண் குறுநரி ஒர்சிங்க வேற்றைச் செகுத்தாங்கு அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப, வெங்கண், களியானே வேல்வேந்தனே - : ... - z. விறலெரியின் வாய்ப்பெய் தவன்பெயர்க் துபோய், பைங்கண் களிற்றின்மேல் தன்பெயரினுல் பறையறைந்தான் வேல்மாரி பெய்தா லொப்ப, எங்க ணவரும் இனேங்திரங்கினர் - இருள்மனத்தான் பூமகளே எய்தி னானே. எங் - சீவகன் பிறப்பு இனி, மயிலுர்கி இவர்ந்து சென்ற விசயை கட்டியங் காானது பறையோசை கேட்ட்தும் கிடுக்கிட்டு மனம் கலங்கி, அறிவு சோர்ந்து அப் பொறிமீதே சாய்ந்தனள்; அப் பொறியும் மேலே பறத்தலை விட்டு மெல்ல இறங்கி நிலத்தை யடைந்தது; அவ்விடம், அங் நகர்ப் புறத்துச் சுடுகாடாகும்." எஉ. தோய்ந்த . மக்கள் செறிந்த விசும்பென்னும் தொன்குட்ட" கம் - விண்ணுலகேயெனச் சிறப்பித் துரைக்கப்படும் ஏமாங்கத மென்னும் பழைய காட்டகத்துச் சான்ருேர் எந்து முலையார் - கற்புடைய மகளிர்: கொடுங்கோல் இருள் . கொடுங்கோலாகிய இருள். பரம்ப . பரவ. அறச். செங்கோல்-அறத்தைச் செய்யும் செங்கோன்மை. ஆப்கதிர் இள ஞாயிறு, ஆய்கதிர் . இருகள யாய்ந்து கெடுக்கும் ஞாயிறு, ஆய்தல் . சுருங்குதலு மாதலின், இருள் குன்றச் செய்யும் கதிருமாம். மந்திரி மா காகம் - மந்திரி யாகிய கரு நாகம். மா - கருமை. உடன் விழுங்கிற்று . அரச வுரிமை யெல்லாம் கொண்டான் : காகத்திற்கேற்ப விழுங்கிற்று என்ருர். எ.எ . குறிப்பு:மொழி, இதல்ை அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினர். எ.க. ஒர் - கேரில்லாத. செகுத்து கொன்று. ஆங்கு . அப் பொழுதே. சேர்ந்தால் ஒப்ப - சேர்ந்தால், அச் சிங்கத்தின் தொழி இலச் செய்யாது தன் தொழி அலயே செய்வது போல, வெங்கண் களியான வேல் வேங்கனே - வெல்விய கண்களையும் மதக் களிப்பினையுமுடைய யானைப் படையும் வேற்படையுமுடைய வேந்தனை சச்சக்தனே, பெயர்ந்து போய் . சுடுகாட்டினின்றும் போய். வேல்மார் . tp6( سال