பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo சீவக சிந்தாமணி சுருக்கம் இராசமாபுரத்து ஆயர் டிட்டத்து, நிமித்தம், நிகழ்தல் பூத்த கோங்குபோல் பொன்சு மந்துளார் ஆய்த்தி யர்கலக்கு ஆசெல் துrணன்ை : கோத்த கித்திலக் கோதை மார்பினன், வாய்த்த அங்கிரை வள்ளு வன்சொனன் : ககடு நிமித்தம் கூறல் : பிள்ளே யுள் புகுங் தழித்த தாதலால் எள்ளன் மின்நிரை இன்று ர்ே 'என, வெள்ளி வள்ளியின் விளங்கு தோள்கலார் முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏ கினர். est: :fs ster நிரையொ டு சென்ற ஆயர் வேடர்க்கு ஆற்ருது - நிரையிழந்து பின்னிடல் காய மீன் எனக் கலந்து கான் கிரை மேய வெங்தொழில் வேடர் ஆர்த்துடன் பாய மாரிபோல் பகழி சிங்தினர், ஆயர் மத்தெறி தயிரி யிைனர். ...: ᏯᏋᎸöᏮaᎢ" என்றே உலகத்தார் கூறுவதாயிருப்பினும், கோடும் - ஆனிரையைக் கொள்வோம். ககடு. பூத்தகோங்கு - பூக்களே கிரம்பப் பூத்திருக்கும் கோங்குமரம். பொன் - பொன்னலாகிய பணிகள். நலக்கு - கலம் நுகர்தற்கு. ஆ செல் தூண் - ஆ. திண்டு குற்றி : ஆணினம் தினவு தேய்த்துக் கோடற்காக காட் டப்படும் தாண். கித்திலம் - முத்து, கோதை - பூமாலை. சித்திலமார் பன், தோதைமார்பன் என இயையும். இவன் - கங்தகோன். வாய்த்த . தப்பு:ாத. - சகசு. பிள்ளை - காரியென்னும் பறவை. அழித்தது - இங்குண்டெ னத் தெரிவித்து மனவமைதியைக் கெடுத்தது. எள்ளன் மின் . மிக்க விழிப்புடனே யிருந்து காப்பீராக. வெள்ளி வள்ளி - வெள்ளியாற் செய்த வளைகள். கல்லார் - மகளிர். முள்கும் ஆயர் - கூடும் புதுமணவாளப் பிள்னை கள். . - ககன. காயமின் - ஆகாயத்திலுள்ள மீன்கள். கான் . ةrتة وثا. இரைமேய - இரையை ஆனிரைகள் மேய்ந்துகொண்டிருக்கவே. வெர் தொழில் வேடர் - வெவ்விய கொலேத் தொழிலேயுடைய வேடர். பாய மாரி - பரத்த மழைத்தாரை. பகழி - அம்பு. மத்து எறி தயிரின் - மத்தால் கடையப்பட்ட தயிர்போல. ஆயினர் - சிதறியோடினர்.