பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo சீவக சிந்தாமணி சுருக்கம் இராசமாபுரத்து ஆயர் கூட்டத்து, நிமித்தம் நிகழ்தல் பூத்த கோங்குபோல் பொன்சு மந்துளார் ஆய்த்தி யர்கலக்கு ஆசெல் துனண னன் : கோத்த கித்திலக் கோதை மார்பின்ை, வாய்த்த அங்கிரை வள்ளு வன்சொனன் ககடு நிமித்தம் கூறல் 1. பிள்ளே யுள் புகுங் தழித்த தாதலால் எள்ளன் மின் திரை இன்று ர்ே 'என, வெள்ளி வள்ளியின் விளங்கு தோள்கலார் முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினர். too or நிரையொடு சென்ற ஆயர் வேடர்க்கு ஆற்ருது - நிரையிழந்து பின்னிடல் காய மீன் எனக் கலந்து கான் கிரை மேய வெங் தொழில் வேடர் ஆர்த்துடன் பாய மாரிபோல் பகழி சிந்தினர், ஆயர் மத்தெறி தயிரி யிைனர். --- - ககள - என்றே உலகத்தார் கூறுவதாயிருப்பினும், கோடும் . ஆனிரையைக் கொள்வோம். ககடு. பூத்தகோங்கு - பூக்களே நிரம்பப் பூத்திருக்கும் கோங்குமரம். பொன் - பொன்லைாகிய பணிகள். நலக்கு - நலம் நுகர்தற்கு. ஆ செல் ஆாண் - ஆ. தீண்டு குற்றி , ஆணினம் தினவு தேய்த்துக் கோடற்காக காட் டப்படும் தாண். சித்திலம் முத்து, கோதை - பூமாலை, கித்திலமார் பன், தோதைமார்பன் என இயையும். இவன் - சக்தகோன். வாய்த்த . கப்பா.த. - ககசு. பிள்ளை - காரியென்னும் பறவை. அழிக்கது - கிங் குண்டெ னத் தெரிவித்து மனவமைதியைக் கெடுத்தது. எள்ளன் மின் . மிக்க விழிப்புடனே யிருந்து காப்பீராக. வெள்ளி வள்ளி - வெள்ளியாற் செய்த வளைகள். கல்லார் - மகளிர். முள்கும் ஆயர் - கூடும் புதுமணவாளப் பிள்&ன கள். - - - ககள. காய மீன் - ஆகாயத்திலுள்ள மீன்கள். கான் - ةrنة هنا. இரைமேய - இசையை ஆனிரைகள் மேய்க்துகொண்டிருக்கவே. வெர் தொழில் வேடர் - வெவ்விய கொலேத் தொழிலையுடைய வேடர். பாய மாரி - பரத்த மழைத்தாரை. பகழி - அம்பு. மத்து எறி தயிரின் மத்தான் கடையப்பட்ட தயிர்போல. ஆயிஞர் - சிதறியோடினர்.