பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தையார் இலம்பகம் 66 வெற்றித் திருவுடன் மீளும் சீவகனக் கண்ட நகரமகளிர் பேசிக்கொள்ளுதல் கொடையுளும் ஒருவன் ; கொல்லும் கூற்றினும் கொடிய வாட்போர்ப். படையுளும் ஒருவன் என்று பயங்கெழு பனுவல் நுண்ணுரல் , கடையுளார் சொல்லிற் றெல்லாம் நம்பிசி Gal 5 GŪTSEL- GGRIT L-ITLD ; தொடையலங் கோதை யென்று சொல்லுபு -- தொழுது கிற்பார். التي حي الآن விண்ணகத் துளர்கொல் மற்றிவ் வென்றிவேற் குருசில் ஒப்பார்: மண்ணகத் திவர்கள் ஒவ்வார் ; மழகளி றனைய தோன்றல், பண்ணகத் துறையும் சொல்லார் கன்னலம் பருக வேண்டி அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ அளியர் என்பார். சீவகனைக் கந்துக்கடனும் ಹಸ,ಐಫq ೧TGapನಿ தாயுயர் மிக்க தக்தை வந்தெதிர் கொண்டு புக்குக் காய்கதிர் மணிசெய் வெள்வேல் காளையைக் காவ லோம்பி க. அ. கூற்றினும் கூறுபாட்டிலும் : எமனிலும் என்றுமாம். படை புள் படுக்கும் வீரருள். பயம் கெழு - பயன் பொருங்கிய பனுவல் ஆராய்ச்சி. எடை . ஒழுக்கம். ஒன்றல்லனவெல்லாம் பலவாதல்பற்றி என் லாம் என்ருர். தொடையலங்கோதை - கட்டுதலையுடைய அழகிய மால் புடையாய் : மகடூஉ முன்னிலே : நூலார் கூற்று. கொடையிலும் ஒருவனே கொடுப்பன் ; படையிலும் ஒருவனே கெடுப்பன் : இவ்விரண்டும் ஒருவனிடத்தே நில்லா ; ஆயினும் இவை யிரண்டும் சீவகனிடத்தே கண்டேம் என்று சொல்லித் தொழுது நிற்பர் ராயினர். உம்மை, சிறப்பு. கஉக, குருசில் . தோன்றலாகிய சீவகன், விண்ணகம் . தேவருல கம். மற்று, வினே மாற்று. இவர்கள் . மக்களாய்ப் பிறந்தார். மழகளிறு : இளைய களிறு. பண்ணகத் துறையும் சொல்லார் . பண்போல இனிய சொற்களேச் சொல்லும் மகளிர், கன்னலம் . இவனது பெறுதற்கரிய நலம். தவத்தின் . தவத்தால். யார் கொலோ அளியர் - அவர் யாவராயினும் அளிக்கத் தக்காராவர். ...