பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 C வல்லிக்கண்ணன் நிலையில் பார்த்தும் பாராததுபோல, வாய்திறவாமலே இருப்பவர் ஒருவர்தான். அவர்தான் பூரீ உமையொரு பாகம் சுவாமிகள் என்று அவர் அடிக்கடி நினைப்பது வழக்கம். இந்த எண்ணம் எழுகிறபோதெல்லாம், காந்திமதிநாதருக்குச். சிசிப்பாணி பொங்கி வருவதும் இயல்பாகி விட்டது. "அவருக்கென்ன? கவலையோ, வருத்தமா? பணக்கஷ்டம் இருக்கப் போகிறதா? பயம், துன்பம் என்ற தொல்லை. ஏதாவது வரப்போகுதா? ரொம்ப நல்ல மனிதர். ஆண்டவன் அருள் இருக்கிறது. சந்தோஷமாக வாழ்கிறார்!’ என்று. உணரார்கள் பேசிக் கொள்வதும் சகஜமாகி விட்டது. [赛