பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 55 தானும் தன் பங்குச் செதுக்கலை மேற்கொள்கையில், அலைகளின் பிரக்ளுைக்கு அப்பால் போய், அப்படிப் போன தருணம் பார்த்துச் சீறுகிற அல்ைக்குத் தன்னை விழுங்கக் கொடுக்கிற கலைஞர்கள்தான், அடுத்த தலைமுறைக்கு நிறைய சிற்பங்களை சேமித்துவிட்டு போகிறார்கள். இந்தச் சிந்தனை அவன் உள்ளத்தில் ஏதேதோ மின் பொறிகளை தட்டுவது போல் அவனுக்குப் பட்டது. இதைப் பற்றியே எண்ணலானான் அவன். - கற்பனைகள், கனவுகள், எண்ணங்களிலேயே சஞ்ச சிப்பவன் அவன். அவற்றால் வெகுவாக பாதிக்கப்படு கிறவனும்கூட. - 그