பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 O வல்லிக்கண்ணன் 'இதுக்காகத்தான் பெண்கள் அடக்கம், ஒடுக்கமாக நடந்து கொள்னனும்னு நம்ம பெரியவங்க சொல்லி வச்சாங்க. உன் விளையாட்டுத்தனம் தானே இவனுக்கு இந்தத் துணிச்சலைத் தந்திருக்கு: என்று கண்டிக்கும் குரலில் சந்திரன் பேசினான். - கண்கலங்கி முகம் சிவக்க நின்ற புஷ்பா கண்ணிர். சித்தியபடி உள்ளே ஓடிப்போனாள். கப்பையா சாப்பிடாமலே செருப்பை மாட்டிக்கொண்டு வெனியே போனான். புஷ்கா அம்மாவிடம் என்ன சொன்னாளோ, எப்படி கேட்டுக்கொண்டாளோ அம்மாவே உணவு பரிமாற வெளியே வத்தாள். - மறுநாளிலிருந்து விளையாட்டுப்பிள்ளை பொந்துக் கிளி ஆகி அடுக்களையினுள்ளேயே முடங்கிக் கொண்டது. - 다