பக்கம்:சுதந்திரமா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழந்தை வளர்ப்பு 79 -

கிழிக்கிறது? இனிமேல் புத்தகத்தைத் தொடாதே, தொடாதே" என்று பல்லேக் கடித்துக்கொண்டு குழந்தை யின் முதுகில் நாலு மொத்து மொத்தினள். அவன் வீல் என்று கத்தியபடியே வந்து என் காலேக் கட்டிக் கொண்டான்.

என் மனைவியின் ரெளத்திராகாரம், குழந்தையின் ஒலம், கோலப் புத்தகத்தின் அலங்கோலம் இவற்றின்

இடையே நான் கின்றேன், - - -

அவளுக்கு என்ன பதில் சொல்வேன்? என்று மறுகி.

ள்ை என் மனேவி மறுபடியும் குழந்தையை அடிக்க வந்தாள். நானே இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று கான் வாசித்த குழந்தை வளர்ப்புப் புத்தகங்களில் ஏதாவது இருந்ததா என்று யோசித்துப் பார்த்தேன்; ஒன்றும் புலப்படவில்லை. . . . . . .

என்ன யோசிக்கிறீர்கள்? புதுப் புத்தகமாக வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். தெரிகிறதா?" என்ருள் என் மனைவி. - - -

'ஆகட்டும்" என்று என் வாய் முனு முணுத்தது. ஆனல் என்னுடைய சிந்தனைமட்டும், "குழந்தை வளர்ப் பைப் பற்றிய புத்தகம் எழுதினவர்களுக்கு உண்மையிலே மனேவி, குழந்தை குட்டிகள் இருப்பார்களா? என்ற சந்தேகத்தில் தடுமாறிக் கொண்டிகுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/87&oldid=685993" இலிருந்து மீள்விக்கப்பட்டது