உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 கருவிற் கலந்த துணையேயென் கனிவிற் கலந்த வமுதேயென் கண்ணிற் கலந்த வொளியேயென் கருத்திற் கலந்த களிப்பேயென் உருவிற் கலந்த வழகேயென் உயிரிற் கலந்த உறவேயென் உணர்விற் கலந்த சுகமேயென் னுடைய வொருமைப் பெருமானே -திரு. 6 : 58 : 2 சித்தே வயங்க வுன யுட் கலந்து கொண்டேன் -திரு. 6 : 58 : 3 நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் ஜோதி நாதனை என்னுளே கண்டு கூடல்செய் கின்றேன் எண்ணிய வெல்லாங் கூடியே குலவியின் புருவாய் ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லா னம்பலந் தன்னையே குறித்துப் பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே -திரு. 6 : 72 : 6 சும்மா விருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின்ருேரை விதுவென்ற தண்ணளியாற் கலந்து கொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல்த் தேவே -திரு 1: 5: 66 தேவியுற் ருெளிர்தரு திருவுரு வுடன் என தாவியிற் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6 : 1 : 199