பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அமரரும் முனிவரும் அதிசயித் திடவே அருட்பெருஞ் ஜோதியை யன்புட னளித்தே கமமுறு சிவநெறிக் கேற்றியென் றனையே காத்தென துளத்தினிற் கலந்தமெய்ப் பதியே --திரு. 6: 101:18 53.55 மெனக்களித்தார் தம்மருளும் பொருளும் தம்மையுமிங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் எந்தேக மதிற்புகுந்தார் என்னுளத்தே யிருந்தார் என்னுயிரிற் கலந்தநடத் திறையவர் --திரு. 6: 105:1 எல்லாம் வல்ல இறைவன் தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும் அடிகளையும் ஒன்றென வைத் தான். == தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும் என்னையு மொன்றென இயற்றிய தந்தையே -திரு. 6: 1:1145 அருட்பெருஞ் ஜோதியென் ருையி ரிற்கலந் தாடுகின்ற அருட்பெருஞ் ஜோதியென் அன்பிற் கலந்தறி | வாய்விளங்கும் அருட்பெருஞ் ஜோதித்தெள் ளாரமு தாகியுள் - ளண்ணிநிற்கும் அருட்பெருஞ் ஜோதிநின் ைைசயொன் றேயென்னு ளார்கின்றதே -திரு. 6: 85:1 இங்ங்னம் அருட்பெருஞ்ஜோதியைப் பாடிப் பாடி அதனை அப்படியே விழுங்கிநின்ற அடிகள் ஞான வடிவில் அவனது அருளுக்கு ஒரு வாழ்த் துரை நவில்கின்ருர். . تكتيري | శ్రాణా 1్య به من تا به دو ص 5) نویسا -با آکوه A در " – . # *. (TN, a حتی)۱ تیکم