பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 வியப்பில்லை எ ன் று ம், அவர் நம்மையெல்லாம் ஒதாமே உணர்த்தும் உருவெளி என்றும் மீதானம் என்னும் மேல் அனுபவ நிலைக் களத்தில் நம்மைத் துாக்கி வைக்கும் பேராற்றல் உள்ள மேதா என்றும் வேலாயுத முதலியார் புகழ்ந்து பாடியுள்ளார். நம் பெருமானுகிய அடிகள் இந் நிகழ்ச்சியின் உண்மையைக் குறி ப் பி டு கி ன் ரு ர். என்னை ஒன்பதாம் ஆண்டிலே ஆண்டுகொண்ட அருட் கடலே’ என்றும், "ஒதாது உணர்ந்திட ஒளியளித் தாய் ' என்றும், “ ஏட்டில் எழுதிய மறைகளையும் எழுதாத மறைகளையும் என் உள்ளத்தே எழுது வித்தாய் ' என்றும், ஒதியுணர்ந்தவரெல்லாம் எனக்கேட்க எனேத்தான் ஒதாமே உணர்ந்து உணர்வாம் உருவமுறச் செய்தாய்’ என்றும் பாடி யுள்ளனர். ஆண்டாறு மூன்ருண்டில் ஆண்டு கொண்ட் அருட்கடலே -திரு. 2: 87: 3 எ கன் றும், ஆருெடுமூன் ருண்டா வதிலே முன்என்னை ஆண்டாய் -திரு. 6: 25: 7 கான் றும், ஒதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே ஆதார மாகிய அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1:23-24 என்றும்,