பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 காலையிலே யென்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேயென் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே மேலையிலே யிம்மையிலே வொருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனும் விளைவையெலாந் தருமச் சாலையிலே ஒருபகலிற் றந்ததனிப் பதியே சமரசசன் மார்க்கசங்கத் தலையமர்ந்த நிதியே மாலையிலே சிறந்தமொழி மாலையணிந் தாடும் மாநடத்தென் னரசேயென் மாலையணிந் தருளே -திரு 6: 38:92 என்றபடி இம்மையிலே, ஒருமையிலே பெருந் தவமியற்றிப் பெறக்கூடியதாகிய பெரும்பயனும் விளைவுகளெல்லாவற்றையும் தருமச்சாலையிலே பின்பாட்டுக் காலையிலே, ஒரு பகலில் எல்லாம் வல்ல தனித்தலைவன் தந்தருளினுன் என்பர். சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கம்

  • இச்சங்கம் எப்பொழுது தொடங்கப்பெற்றது என்று அறியமுடியவில்லே. முதலில் இது சமரச

வேத சன்மார்க்க சங்கம் எனப்பட்டது. வேலையப் பாபடை வேலையப் I III" I JÚNI வெய்யிலுக்கோர் சோலையப் பாபரஞ் ஜோதியப் பாசடைத் துன்றுகொன்றை மாலையப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் சாலையப் பாவெனைத் தந்தவப் பாவந்து தாங்கிக்கொள்ளே -திரு. 6 : 114 : 3 என்ற இப்பாடலை நோக்கினுல் சங்கத்தைச்