பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இருக்கட்டும். தூது வந்த நீ அரக்கரைக் கொன்றது ஏன்? என்று வினவினான். அதற்கு அனுமன் பதிலாவது:அனுமன் விடை : உன்னைக் காட்டுபவர் இன்மையால், முதலில் அசோக வனத்தை அழித்துப் பார்த்தேன். போருக்கு. வந்தவர்களைக்கொன்றேன், பின்னரே உன்னிடம் எளிதில் வரமுடிந்தது-என்று அனுமன் கூறினான். இறுதியில் இராவணன் அனுமன் வாலில் தீ மூட்டச் செய்ய, அந்தத் தீயினாலேயே அனுமன் இலங்கையை எரியூட்டினான்.