பக்கம்:சுமைதாங்கி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

எங்கும் விடுதலைச் சங்கம் முழங்கிட இங்கிலாந்து துரை இங்கிதமாய்ச் சங்கடங் தந்துயாம் தங்கி நிலைத்திடப் பொங்கும் அறிவுதான் மங்கியதோ? மங்கலச் சங்கீதம் இங்கே இலங்கிடக் கங்குலில் தன்னுட்சி தந்தோம்” என்ருர், சிங்க மறவர்கள் பங்குபெற் றனந்தம் கங்கு கரையின்றித் துள்ளினமே!

அன்பெனும் மார்க்கமே இன்பங் கொணர்ந்திடும் முன்பிருந்த பல துன்பங்கள் போம். - என்புதோல் போர்த்திய மன்பதைக் கும்பலில் தென்புடன் கன்மை குவிந்திடுமாம் - என்பதை நம்பினுேம் வன்முறை நீங்கினுேம், தன்புகழ் மேலும் பரப்பிவந்தோம்! உண்பது உடுப்பது உறைவிடம் காண்பதில் பின்புறம் செல்கிருேம்; வெற்றியில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/107&oldid=692184" இலிருந்து மீள்விக்கப்பட்டது