ஈகம் சந் தனமரமே ஏகபோகம்,
இந்தியாவின் ஏறுமுகம், மணக்கும் தங்கம். மோகம் முப் பதுகாளாம் மூடர் ஏக்கம்
மோதகம் வாய் முடிகம்மேல் ஈசன் போக்கோ? போகம், சை யோகம்,வை போகம், ஏகம்;
பூலோகம் மேலோகம் இதன்பூர் வாங்கம்! வேகம் வேண் டாவிரகம், விவாகம் வெட்கம்;
விளக்கம்சொன் லிைதுதான் அன்பின் வீக்கம்!
உகம்கான்காய் உலகம்ரீள் உறக்கம் கொண்டால்
உற்சாகம் ஏதிங்கே? உருக்கம் நிற்கும்; அகம்புறமென் றிருதிணையால் அஞ்சு கம்போல்
அணுக்கம்சேர் நுணுக்கம்பின் வினய்ப் போகும்! முகம்நகவே கட்பதல்ை முழக்கம் இன்றி
முடக்கம்செய் ஞாபகம்பொய் முயக்கம் தீர்க்கும்! அகம் ஒன்றே, புத்தகம்தான்; வேட்ட கம் போய்
அகங்காரம் மேற்கொண்டால் புக்க கம், போம்!
ஊகம் சிங் தனைவிளைவாம்; ஒழுக்கம், ஊக்கம்,
உபயோகம், நல்யோகம், கெருக்கம், ஒக்கம். யாகம்கற் சாதகம், தீக் கிரகம் நீங்க
எருக்கம்பூ யாசகம்ஏன்? சீர கம்நீர் தாகம் தீர் கற்பகம் ஆம்! கடகம் கட்கம்
தர்க்கம் பாழ் கலிக்கம்தான் இமையாத் துாக்கம்! சோகம்கொள் அவலராகம் தொண்டைக் கம்மல்;
சூசகம் சேர் வாசகம் என் வழக்கம், சிங்கம்!