பக்கம்:சுமைதாங்கி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறுங்கை

'காட்டாண்மை அழைக்கின்ருர்; நாளை மாலை

நான்குமணி அளவுக்குச் சாவ டிக் விட்டாரின் பிரதிநிதி வந்து தீர

வேண்டுமென்ருர்; தவறிவிட்டால் அபரா தந்தான்! கூட்டாகக் கலந்துபேசி முடிவெ டுக்கக்

கூடியதாய்க் காரியங்கள் நிறைய உண்டாம்!” பாட்டாக இதைமுழக்கித் தாளத் தோடு

பறையறைந்தார் தலையாரி கேற்றுக் காலை

இப்படியோர் கண்டிப்புத் தேவை யில்லை;

இதைவிட்டால் வேறென்ன கிழிக்கின் றர்கள்? எப்படியோ வெற்றிலையைக் குதப்பித் துப்பி

இரவுபகல் சீட்டாடி-வம்பு பேசிஅப்படியே பொதுமடத்தில் படுத்துத் துTங்கி

அரும்வாழ்நாள் வீணுக்கும் எம்ஊ ரார்க்குத் தப்பாமல் வரச்சொல்லி அழைப்பா வேண்டும்?

தபதபவென் றனைவருமே குழுமி விட்டார்!

தகையுடைய காட்டாண்மை தலைமை ஏற்றுத்

தன்னுடைய முன்னுரையைத் தொடங்கு கின்றர்; புகையிலேபோய்த் தொண்டையிலே சிக்கிக் கொள்ளப் புரையேறித் திண்டாடி, கிதானம் பெற்று, மிகையாகப் பேசாமல் சுருக்க மாக,

மெதுவாக விவரத்தை விளக்கு கின்ருர்: "தொகைசேர்க்கும் திருப்பணிகம் கோயி லுக்குத் துவசத்துாண், பிராகாரம், கோபுரங்கள்

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/78&oldid=692155" இலிருந்து மீள்விக்கப்பட்டது