பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முருகு சுந்தரம் கவிஞரைப் பற்றி ... பிறந்த ஊர், நாகப்பட்டினத்திற்கு அருகி லுள்ள பழையனூர். தந்தையார் நெசவாளர் திருவேங்கடம் அவர்கள். தாயார் சண்பகம் அம்மையார். க வி ஞ f ன் இயற்பெயர் இராஜகோபால். மகாகவி பாரதியார் மறைந்த 1921-ஆம் ஆண்டில், , வ ம் பர் 28-ஆம் நாள் தோன்றிய இவர், ராஜாமடத்திலும், ஒரத்த காட்டுப் பள்ளியிலும் படித்தார். அதன் பின் இலக்கணப் பெரும் புல வரான சீர்காழி. அருளுசல தேசிகர், மெய்யக் கோனர் முதலியவர்களிடம் முறையாகத் தமிழ் பயின்ருர்,