பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞ சுரதா ஓர் ஒப்பாய்வு 105 வன்பால் குறிஞ்சிநிலம் - அது வாழ்க்கைப் புணர்ச்சிநிலம்! மென்பால் மருதநிலம் - அதை வெல்வதுன் மேனிநலம்! என்றார் குளக்கரையில் - இதழ் இட்டார் இதழ்க் கரையில் வென்றேன் பிணக்கினிலே - எனை வென்றார் அணைக்கையிலே! " குறிப்பு விளக்கம் 1. பக்.42, தென்றல், பாரதிதாசன் கவிதைகள்!! 2.பக்.48, நாவலரும் நங்கையும், அமுதும் தேனும் 3.பக். 231. பாரதிதாசன், தேன்.மழை 4.பக்.54, சமணன் சாதித்தான், தேன்.மழை 5. பக். 64 சமணன் சாதித்தான், தேன்.மழை 6.பக். 78 காதல் மேகம், தேன்.மழை. 7.பக்.93,கலப்பை, தேன்.மழை 8. பக்.77. காதல் மேகம், தேன்.மழை 9.பக்.11.அமுதும் தேனும் 10. பக்.23 * + * > 11. பக் 39. விதவையும் வேதாந்தியும், அமுதும் தேனும் 12. பக் 41 p > * + 7 : 13. பக் 112, அகலிகை, தேன்.மழை 14. பக்1. சுரதா 1.5.68 கவிதை இதழ்