பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వౌ சுரதா ஓர் ஒப்பாய்வு 39 சுரதா நீட்டிய கவிதையைப் பார்த்துவிட்டு, 'ஊம்; நல்லாருக்கு... பக்குவப்பட்டவன் எழுதற மாதிரி இருக்கு!’ என்று சொல்லியிருக்கிறார் பாரதிதாசன். அது சுரதா வளர்ச்சியின் முதற்படி. சுரதா - பாரதிதாசன் தொடர்பு இப்படி நான் காண்டுகள் நீடித்தது. சுரதா தம்மையறியாமலே தமக்குள் ஒரு புதிய வளர்ச்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்.