பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சுரதா ஒர் ஒப்பாய்வு في தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம் பகுதி போல நிலைத்து நிற்கும் -தேன்.மழை, பக்.170 வினையுவமை பயனுவமை, உடல்அமைப்பு விளக்குகின்ற மெய்யுவமை, மின்னும் வண்ணம் தனைக்குறிக்கும் உருவுவமை எனவ குத்த தமிழ்த் தொல்காப் பியச்சட்டப் படியிம் மங்கை வினைபயன்மெய் உருஇவற்றின் கூட்டோ?- பற்கள் விதைக்காத விளைவுக்கோர் எடுத்துக் காட்டோ? -அமுதும் தேனும், பக். 17 சற்று நீ பிரித்திட் டாலும் தனருவேன்! தனிமை நோயால் குற்றிய லுகர மாவேன்! கொதித்திடும் வெந்நீ ராவேன்! -'அனந்தநாயகி" -சுரதா இதழ். (15.4.68) சாமுத்திரிகா லட்சணம் சிலேட்டும தேகம் அமைந்தவன் ஆகலின் கூந்தல் நீண்ட கோதையாய் விளங்கினாள் -தேன்.மழை, பக். 136 பத்தினியே இதனைக்கேள்! நாகப் பாம்பின் படம்போன்று விரிந்தமைந்த கழுத்தும் மார்பும் சித்திரம்போல் ஒழுங்கான உடலும், நன்கு சிவந்திருக்கும் மாந்தளிர்போல் நீண்ட தாக்கும்