பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கவிஞர் முருகு சுந்தரம் شه கத்துகடல் சங்கைப்போல் நிறமும், நல்ல கருநெய்தல் பூப்போன்ற கண்களோடே ஒத்தபல கழிகொண்ட குதிரை தன்னை உலகத்தார் பாடலமென்றுரைப்பர் கண்டாய். பல்லி சகுணப் பலன் தலையில் நீ வந்து வீழ்ந்தால் சண்டையாம்; தோளில் வீழ்ந்தால் நலம்பல பெருகு மென்பர் நானிதை நம்ப வில்லை. - தேன்.மழை, பக். 43 மருத்துவம் கனிந்தும் பயன்படாத பழம் எட்டிப்பழம் நீயோகாய்த்தும் பயன்படுகிறாய் என் கரங்களுக்கு! கனிந்தும் பயன்படுகின்றாய் என் இதழ்களுக்கு. பித்ததேகம் உடையவர்களுக்குத் தான் கடைக் கண் சிவப்பாக இருக்கும்; உடல் எப்போதும் வெப்பமாக இருக்கும். உன் கடைக் கண் சிவப்பாகவும்