பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 61 உன்னுடல் எப்போதும் வெப்பமாகவும் இருக்கிறதே! உன்னுடைய தேகமும் பித்த தேகந்தானா?-என்றான் உடனே அவள் அவனைப் பார்த்துஒரு மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இந்தமங்கையிடம் கேட்கிறீர்களேஎன்றாள் அவள். -எச்சில் இரவு,பக். 70 சனியன்றும், புதனன்றும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வருவோர்க்கு, மேலும் மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும்; இதனை நாங்கள் நெடுங்காலம் ஆராய்ந்தே சொல்லுகின்றோம். -துறைமுகம், பக்.62 தாவரவியல் வாட்டும் முன்பனி வருகைதருகையில் தின்னும் இலந்தை திரண்டு பழுக்கும். - சுரதா இதழ், 1.3.68 பூகோளம் ஆஸ்திரேலியாதீவுகளுக்குள் ஒரு தீவாகவும்