பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சுரதா கவிதைகள்

பன்மக்கட் பேறு பெற்றால்

பட்டியல் நீள மாகும்! நன்மக்கட் பேறு பெற்றால்

நாட்டுக்கே பெருமை சேரும். - நூல் பதினாறும்பெற்றுப்பெருவாழ்வு வாழ்க’ (திருமணவாழ்த்துக்கவின்த)

குடும்பநலம் செல்வத்தால் வரலாம், பத்துக்

குழந்தைகளைப் பெற்றுவிட்டால் வருமா? நல்ல குடும்பநலம், ஓயாமல் குழந்தை பெற்றுக்

- நூல்; துறைமுகம்

உறவில் உருவாகும் ஒவ்வொரு குழந்தையும்

அடக்க முடியாத உணர்ச்சியின் அறுவடை

அதளைத் தடுக்கும் அணையே கருத்தடை

- துரல்: கவரும் கண்ணாம்பும்

குறைந்தசட் டங்களும் நிறைந்த உரிமையும் உள்ள நாடே நல்ல நாடாம். ஓரிரு குழந்தைகள் உள்ள விடே குடும்ப நலங்கள் குறையாத விடாம்.

- நூல்: கவரும் கண்ணாம்பும்

தக்கபடி இல்லறத்தில் இன்பங் கானச்

சமுதாயம் சீரடைய, மக்கள் பேற்றில்