இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 91.
மதியின் பெருமையைப் புகழில் பார் -
வாழ்வின் பெருமையைச் சுகத்தில் பார்
-இசைப்பாடல்
ஏழ்மையும் ஏற்றத் தாழ்வும்
இன்பமும் இன்பந் தன்னை
பாழ்செய்யும் துயரும், ஒன்று
பட்டதே வாழ்க்கை யாகும்.
தலைவன்
நெற்பயிர்க்கு உழவன்தான் தலைவன்: நாட்டின்
நெருக்கடிக்குத் தீயவனே தலைவன்: விண்ணில் அற்புதங்கள் செய்வதற்கு விஞ்ஞா னத்தை
அறிந்தோனே சரியான தலைவ னாவான்.
伞
容 :
கற்பனைக்குக் கவிஞன்தான் தலைவன் காணும்
கனவுக்குக் கண்னேதான் தலைவன்: ஒன்றை
விற்பதற்கு வணிகன்தான் தலைவன் நாட்டின்
விடுதலைக்குத் துயவனே தலைவன்.
ஏடாள வேண்டியவன் புலவன்: யாழில்
இசைமீட்ட வேண்டியவன் பரிசில் வாணன். வீடாள வேண்டியவள் மனைவி; நல்ல
- நூல் துறைமுகம்