பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சுரதா கவிதைகள்

சென்றொரு நாட்டினை வென்று கொணர்ந்திடும்

செல்வமும் கண்ணிரே திட்டுவ தும்தலை வெட்டுவ தும்சிலர்

செய்கையும் கண்ணிரே.

- நூல்: துறைமுகம்

தன்பொருள் தன்சுக மேபெரி தாமெனும்

தத்துவம் கண்ணிரே, தாய்மொழி மீதபி மானமும் ஞானமும்

தாழ்ந்திடின் கண்ணிரே.

- நூல்: துறைமுகம்

மனத்துயர் எல்லாம் கண்ணிர் மழைக்கொரு பருவ மன்றோ?

கசிந்து வருவது கண்ணிர்; அந்நீர் உப்புக் காய்ச்ச உதவாத் தன்னிர்.

杂 † 京 கடல்நீரும் காவிரியும் வெள்ளங் காட்டும். கண்ணிரே கலங்கிடுவோர் உள்ளங் காட்டும்.

事 拿 表 காதலிலே தோல்வியுற்றார் கண்ணிர் சொந்தக்

காரணத்தில் வெளியீடே யாகும். நோயின் வேதனையால் அழுபவரின் கண்ணிர் "துன்பம்

விலகாதோ' எனக்கேள்வி கேட்கும் கண்ணிர்.