இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
400 சுரதா கவிதைகள்
சென்றொரு நாட்டினை வென்று கொணர்ந்திடும்
செல்வமும் கண்ணிரே திட்டுவ தும்தலை வெட்டுவ தும்சிலர்
செய்கையும் கண்ணிரே.
- நூல்: துறைமுகம்
தன்பொருள் தன்சுக மேபெரி தாமெனும்
தத்துவம் கண்ணிரே, தாய்மொழி மீதபி மானமும் ஞானமும்
தாழ்ந்திடின் கண்ணிரே.
- நூல்: துறைமுகம்
மனத்துயர் எல்லாம் கண்ணிர் மழைக்கொரு பருவ மன்றோ?
கசிந்து வருவது கண்ணிர்; அந்நீர் உப்புக் காய்ச்ச உதவாத் தன்னிர்.
杂 † 京 கடல்நீரும் காவிரியும் வெள்ளங் காட்டும். கண்ணிரே கலங்கிடுவோர் உள்ளங் காட்டும்.
事 拿 表 காதலிலே தோல்வியுற்றார் கண்ணிர் சொந்தக்
காரணத்தில் வெளியீடே யாகும். நோயின் வேதனையால் அழுபவரின் கண்ணிர் "துன்பம்
விலகாதோ' எனக்கேள்வி கேட்கும் கண்ணிர்.