பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுரதாகவிதைகள்

கரையொடு பிறவாக் கருங்கடல், பூ நரையொடு பிறந்த நதிபதி யாகும்:

  • 喜 袁 நில வானத்தின் நிலைக்கண் ணாடிதான் கத்திக் கொண்டிருக்கும் கருங்கட லாகும்.

盘 季 * பள்ளத்தில் துள்ளு கின்ற

பணிக்கடல் பாராய்! தியோர் உள்ளத்தின் இருட்டும், இந்த

ஒலிகடல் இருட்டும் ஒன்றே!

- இதழ் இலக்கியம் f 15-3. A 961)

ஆடிக்கொண் டேயி சூக்தம்

அழகான தொட்டில் கத்திப் பாடிக்கொண் டேயி ருக்கும்

பாடகன்! பூமிப் பெண்ணைக் கூடிக்கொன் டேயி ருக்கும்

கொக்கோகக் கிழவன் உப்பின் விடிது, பகர மீன்கள்

விளையாடும் தண்ணீர் விதி:

- இதழ் : இiலக்கியம் (15-3-1961)