இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா.கவிதைகள் 13
காடு
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே - கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்
- நூல் : தேன்.மழை
ரோஜாப்பூ
பல்லொடு பிறப்பது நாகப் பாம்பு முள்ளொடு பிறப்பது முழுரோ ஜாப்பூ! வன்டொடு தூங்கும் பலராம் அதற்குப் புதுப்பச் சிலைகளே புடவையாம்! மற்றதன் அடியி லிருக்கும் முட்களே ஆணியாம்
தேன்
பொங்கி வழிந்திடும்தேன் . அது பூக்களின் வியர்வையடி
- நூல் : தேன்.மழை