பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா.கவிதைகள் 13

காடு

காடு பொருள் கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே - கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்

- நூல் : தேன்.மழை

ரோஜாப்பூ

பல்லொடு பிறப்பது நாகப் பாம்பு முள்ளொடு பிறப்பது முழுரோ ஜாப்பூ! வன்டொடு தூங்கும் பலராம் அதற்குப் புதுப்பச் சிலைகளே புடவையாம்! மற்றதன் அடியி லிருக்கும் முட்களே ஆணியாம்

தேன்

பொங்கி வழிந்திடும்தேன் . அது பூக்களின் வியர்வையடி

- நூல் : தேன்.மழை