பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 19

கருப்பை

விவாகம் ஆகும் வரையிலது வெறும்பை வெள்ளை வியர்வை விழுங்கினால் கருப்பை.

拳 毕业 惠

காதலர் கூடி உறவாடும்

. கட்டில் அறையே கழிவறையாம் நாதமும் விந்தும் கலக்கின்ற

நல்ல அறையே கருவறையாம்.

拳” * 敬 பெண்ணெனப் படுபவள் பேதை, பெதும்பை அவளுடற் குள்ளே அமைந்த கருப்பை தையற் காரன் தைக்காத சிறுபை

பெண்

அரும்பு சடங்கானால் அப்போது மலரா-ய அழகி சடங்கானால் அப்போது மங்கையாம்.

婚 * 物

م.

மண்மீது குவிக்கும் மணல்மேடும் சரியும். பருவ மங்கையர் பால்மேடும் சரியும்.