பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வளவு எளிதாக, சிறப்பாக, தெளிவாக

     கவிதைகளில்   கருத்துக்களைச்  சொன்னவர்கள் 
     மிகவும் அரிது. பாரதி பாரதிதாசன்   வரிசையில்
     இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக
     விளங்கும்  உவமைக்கவிஞர்  சுரதா அவர்களின். 
     கவிதைகளில்  இருந்து   கருத்து முத்துக்களைத் 
     தொகுத்து    வெளியிடுவதில்  எமது பதிப்பகம் 
     மிகவும் பெருமை கொள்கிறது.
     
                                   அன்புடன் 
                              ராஜேஸ்வரி கல்லாடன் 
                                    உரிமையாளர்
                           இளங்கோ-செழியன் பதிப்பகம்.