பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள்

திருவிழாக்கள்

அங்கங்கே இருப்பவரை ஒன்று சேர்க்கும் ஆயுதந்தான் தித்திக்கும் திருவி ழாக்கள்!

பொங்கல்

தக்கவர் எழுத்தும் பேச்சும்

தாய்மொழிப் பொங்க லாகும் மக்களின் உழைப்பில் தோன்றும்

மனைவிழா உணவுப் பொங்கல்.

- இதழ். சுதேசமித்திரன் (1. - நூல் : தேன்ம

ஒற்றுமை

உண்மையும் அன்பும் ஒற்றுமை யானால் செந்தனல் கூடச் சந்தனமாகும்.

- மூடுபனி'நாடகப்பா