இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள்
திருவிழாக்கள்
அங்கங்கே இருப்பவரை ஒன்று சேர்க்கும் ஆயுதந்தான் தித்திக்கும் திருவி ழாக்கள்!
பொங்கல்
தக்கவர் எழுத்தும் பேச்சும்
தாய்மொழிப் பொங்க லாகும் மக்களின் உழைப்பில் தோன்றும்
மனைவிழா உணவுப் பொங்கல்.
- இதழ். சுதேசமித்திரன் (1. - நூல் : தேன்ம
ஒற்றுமை
உண்மையும் அன்பும் ஒற்றுமை யானால் செந்தனல் கூடச் சந்தனமாகும்.
- மூடுபனி'நாடகப்பா