பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர்சுரதாஅவர்களின்

             வாழ்க்கைவரலாறு
    பிறந்தநாள்  : 23-11-1921
    பிறந்த ஊர் : பழையனுரர்
                 (தஞ்சை மாவட்டம்)
    பெற்றோர்  : திருவேங்கடம்
                 சண்பகம் அம்மையார்
    உடன் பிறந்தவர்: வேதவல்லி (அக்காள்) 
    இயற்பெயர் :இராசகோபாலன் 
    படிப்பு பள்ளி :இறுதி வகுப்பு வரை 
    ஆசிரியர்கள்: ஆறுமுக பக்தர்,
                 சிங்காரவேலு நயினார், 
                 மெய்யக்கோனார்,
                 ரங்கசாமிப் பிள்ளை,
                 கோவிந்தராசு நாட்டார். 
                 சாமிவேலாயுதம் பிள்ளை. 
    இலக்கண 
    ஆசிரியர்   : சீர்காழி அருணாசல தேசிகர் 
     
    துணைவியார் : சுலோசனா அம்மையார்
    புதல்வர் : கவிஞர் கல்லாடன் 
    மருமகள் ராஜேஸ்வரி கல்லாட
    பேரக்குழந்தைகள்:இளங்கோவன்
                     இளஞ்செழியன்