இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா அவர்களின்
வாழ்க்கை வரலாறு
| பிறந்தநாள் | : | 23–11–1921 |
| பிறந்த ஊர் | : | பழையனூர் (தஞ்சை மாவட்டம்) |
| பெற்றோர் | : | திருவேங்கடம் சண்பகம் அம்மையார் |
| உடன் பிறந்தவர் | : | வேதவல்லி (அக்காள்) |
| இயற்பெயர் | : | இராசகோபாலன் |
| படிப்பு | : | பள்ளி இறுதி வகுப்பு வரை |
| ஆசிரியர்கள் | : | ஆறுமுக பக்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், ரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராசு நாட்டார், சாமிவேலாயுதம் பிள்ளை. |
| இலக்கண ஆசிரியர் |
: | சீர்காழி அருணாசல தேசிகர் |
| துணைவியார் | : | சுலோசனா அம்மையார் |
| புதல்வர் | : | கவிஞர் கல்லாடன் |
| மருமகள் | : | ராஜேஸ்வரி கல்லாடன் |
| பேரக்குழந்தைகள் | : | இளங்கோவன் இளஞ்செழியன் |