பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் با هز

படத்துறை இறங்கி ஏறும்

படித்துறை போன்ற தாகும்.


سسسسسسسسسسسسسس--------------سم

| *_ கதையெலாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக் கதைகளோ கற்பனை கலந்த தடிப்புகள்.

நாட்டில் நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்

சிறுகதையாம் நல்லோர் செய்த பாட்டுநடை தேனமுதாம் உரைநடையே

பொதுமக்கள் பசிக்குச் சோறாம்.

- நூல் துறைமுகம் - இதழ். சுரதா (1.3-68)

காரணம் இன்றிக் கதைகளும், கதைகளின் தோரணம் இன்றித் தொடர்ச்சியும் இல்லை. கதையெல்லாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக் கதையெல்லாம் கற்பனை கலந்த தடிப்புகள்!

- இதழ்: சுரதா (1-12-1970)

Γο επικεν

உரைநடை – – سسسسسسسسسسسسسسسسسسا நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி

ஒய்யொன்றும் சிறுகதையாம் நல்லோர் செய்த்