இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 55
ஊக்கம்
ஊக்கத்தை நெஞ்சில் வைத்தும்,
உழைப்பினை வாழ்வில் வைத்தும்,
துாக்கத்தை விரட்டு வோர்க்குத்
தோல்வியே வருவ தில்லை!
தகுதி
தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம் பகுதி போன்று நிலைத்து நிற்கும்
- நூல்: தேன்.மழை
குலைக்கணம் கொண்ட தென்னங்
குறும்பையைப் போன்றோர்க் கெல்லாம்
தலைக்கணம் வருமே யன்றித்
தகுதிகள் வருவ தில்லை!
-இதழ் சுரதா (15-4-1968)
卷 季
மதிநுட்பம்
கற்றோரை யார்வெல்லப் கூடு மென்றால்
கவிஞன்தான்! அரசாளும் முறையில் இங்கே