பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 57

செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்

– நூல்: தேன்.மழை

உண்மைகள் நன்மைக்கு வழிகாட்டும் உயர்ந்தோர் என்பதைச் செயல்காட்டும்.

புகழ்

பொன்னும் பெண்ணும் அழகின் அவதாரம் புகழ்தான் சிறந்த அறிவின் அலங்காரம் Qుమిrఉత్త நாலைந்து சிற்றுரைத் தாண்டும் நல்ல புகழே நாட்டினைத் தாண்டும் -

• 总” 黎 总

திறந்து கிடக்கும் திசைகளின் வாயிலைக் கீறிச் செல்வது கீர்த்தியாம். சாவையும் மீறி வாழ்வது மேலான புகழாம்.

நெருங்கியவர வேண்டுமெனில் நல்லு

நீண்டுவர வேண்டுமெனில் ஓங்குபுகழ் வேண்டும்.

மிகுதியெலாம் நீரானால், கடலாய்த் தோன்றும்; மிச்சமெல்லாம் அறிவானால், புகழாய்த்

தோன்றும்.