பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 71

சேனையேன். தாக்குதென்றார்!. - -

-இதழ்:கரதா(1.5.1968)

கத்தியின் புத்தமும் தித்திப்பு முத்தமும் வீரத்தை, சுவையை வளர்க்கும் கலைகள். ஐந்து பொருளால் ஆணஇவ்வுலகில்

இன்பக் கலைகள் எத்தனை இருப்பினும்

காதலை வளர்க்கும் கலையே சிறந்தது: காதலோ, குடும்பக் கலையின் விளக்கம்:

--குடும்பக்கலை"ஆண்டுமலர்

பல்லவியைச் சரணம் போய்த் தழுவல் போன்று பாவைபவள் தோள்தழுவி மகிழ லானான்.

-இதழ் உரிமைவேட்கை

- (1974-பொங்கல்மலர்)

ஆதிநூல் குறிக்கும் அன்பின்

- என்னும் இன்பக்

காதலே, நெஞ்சும் நெஞ்சும்

கலந்திடும் வாழ்க்கை யாகும்.