இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் - 71
சேனையேன். தாக்குதென்றார்!. - -
-இதழ்:கரதா(1.5.1968)
கத்தியின் புத்தமும் தித்திப்பு முத்தமும் வீரத்தை, சுவையை வளர்க்கும் கலைகள். ஐந்து பொருளால் ஆணஇவ்வுலகில்
இன்பக் கலைகள் எத்தனை இருப்பினும்
காதலை வளர்க்கும் கலையே சிறந்தது: காதலோ, குடும்பக் கலையின் விளக்கம்:
--குடும்பக்கலை"ஆண்டுமலர்
பல்லவியைச் சரணம் போய்த் தழுவல் போன்று பாவைபவள் தோள்தழுவி மகிழ லானான்.
-இதழ் உரிமைவேட்கை
- (1974-பொங்கல்மலர்)
ஆதிநூல் குறிக்கும் அன்பின்
- என்னும் இன்பக்
காதலே, நெஞ்சும் நெஞ்சும்
கலந்திடும் வாழ்க்கை யாகும்.
念