இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் - 79
கேட்பாளன் கணவன் வீட்டுக்
கிளியிட்ம் தினமும் கெஞ்சும்
வேட்பாளன் கணவன்........
鑿寶 வி
தாய்க்குப்பின் தாரமென்டர் சிறப்பு மிக்க தாரத்தால் வருவதுசம் சார மென்பர்
ఇ 致 密
புத்தகங்கள், முத்தமிடும் மனைவி, சொற்கள் புரியாத மழலைமொழி பேகம் மக்கள் இத்தரைமீ தினில்ஒவ்வோர் மனித னுக்கும்
இருப்பதுவே சிறப்பாகும்; இருக்கு மாயின், புத்தகத்தால் பேரறிவும், குழந்தைப் பேச்சால்
பூரிப்பும், மனைவியினால் சுகமும் சேரும். எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி இல்லான்
இல்வாழ்க்கை கரும்புக்கு வெறும்பூ அன்றோ?
- துல் :தேன்.மழை