பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 79

கேட்பாளன் கணவன் வீட்டுக்

கிளியிட்ம் தினமும் கெஞ்சும்

வேட்பாளன் கணவன்........

鑿寶 வி

தாய்க்குப்பின் தாரமென்டர் சிறப்பு மிக்க தாரத்தால் வருவதுசம் சார மென்பர்

ఇ 致 密

புத்தகங்கள், முத்தமிடும் மனைவி, சொற்கள் புரியாத மழலைமொழி பேகம் மக்கள் இத்தரைமீ தினில்ஒவ்வோர் மனித னுக்கும்

இருப்பதுவே சிறப்பாகும்; இருக்கு மாயின், புத்தகத்தால் பேரறிவும், குழந்தைப் பேச்சால்

பூரிப்பும், மனைவியினால் சுகமும் சேரும். எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி இல்லான்

இல்வாழ்க்கை கரும்புக்கு வெறும்பூ அன்றோ?

- துல் :தேன்.மழை