பக்கம்:சுலபா.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பார்கவி

"அது எப்படி அப்பா அத்தனை கரெக்டா இப்படித்தான் எங்கப்பா கேம்பார்னு என்னமோ கம்ப்யூட்டிர்லே புரோக்ராம் பண்ணிவச்சு ஆன்ஸர் வரவழைச்ச மாதிரி உன்னலே எழுதிக் குடுகக முடியுது’’’

'ஆடிட்டர் சார்! அதுதான் பட்டிமன்ற மூளை எதிரி என்ன பேசுவார்னு தீர்மானிச்சு முன்கூட்டியே அதைச் சமாளிக்க நம்மைத் தயார் பண்ணிக்கிற சாமர்த்தியம் பட்டி மன்றங்கள் எனக்குக் கற்றுத் தந்த செல்வம்."

"சும்மாப் புருடா விடாதே அப்பனே! இதிலே என்னமோ இருக்கு. இல்லாட்டி நீ இத்தினி துணிச்சலாப் பந்தயம் போடமாட்டே?

நீங்க மெல்ல இப்போ பேக் அடிக்கிற மாதிரித் தெரியுதே ஆடிட்டர் சார்! விஷயம் முடிஞ்சுது. இனிமேல் பந்தயம் பந்தயம்தான். இப்போ வேறே விஷயம் எதிச்ைசும் பேசுங்க. இது போதும்' என்ருன் குமரேசன். ஆடிட்டருக்குத் தைரியமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

19

கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டில் விசாரித்துத் தேவ சேளுவின் பெற்றேர் விலாசத்தை வாங்கி அவர்கள் ஊரான இரிஞ்சால குடாவுக்குப் போனபோதுதான் ஆடிட்டிரும் தண்டபாணியும் வேருெரு புது உண்மையைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இ. ஆர். எம். தேவசேன என்ற அவளு டிைய முழுப் பெயர் இரிஞ்சால குடா ராபின்ஸன் மேரி தேவ சேஞ. என்பது என அறிந்ததும் இதை ஏன் குமரேசன் தங்களிடம் முன்பே சொல்லவில்லை என வியந்தார்கள் அவர்கள். - - - -

அவர்களுக்கு இந்தப் புது விஷயம் சிறிது அதிர்ச்சியைக் கொடுத்தது. தேவசேனுவின் பெற்ருேர் பரமஏழைகள், தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/246&oldid=565914" இலிருந்து மீள்விக்கப்பட்டது