பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவில் உருவாகும் ஒவ்வொரு குழந்தையும், அடக்க முடியாத உணர்ச்சியின் அறுவடை, அதனைத் தடுக்கும் அணையே கருத்தடை.

ஒன்றுக்குப் பிறகு இப்போது வேண்டாம். இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம். என்றறி வுறுத்தும் இன்றைய நாளில், மணமாலை யிட்ட மங்கை ஒருத்தி, ஆண்டுமூன் றாகுமுன் அன்னை யாவதும், அரும்புபோல் குழந்தைகள் ஐந்தாறு பெறுவதும், குடும்ப நலத்தைக் குலைக்கும் செய்கையாம்!