பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-18 ஒர்குண்டலன் (பலதேவன்) இலகுமோர்குண்டலன்மற்றிரேவதிகொண்கன்முற்றும் நிலவியமுசலிவெள்ளைநிகழ்நீலாம்பரனநந்தன் அவமுறுபடையாக்கொண்டோனச்சுதன்முன்னர்வந்தோன் பலபத்திரன்காமபாலன்பனந்தாமன் பலதேவன்பேர் 18 இலகும்ஒர் குண்ட லன்,மற் றிரேவதி கொண்கண், முற்றும் நிலவிய முசலி, வெள்ளை, நிகழ்நீலாம் பரன்,அ நந்தன், அலமுறு படையாக் கொண்டோன், அச்சுதன், முன்னர் வந்தோன், பலபத்திரன், காம பாலன், பனந்தாமன் பலதே வன்பேர். பெ. பொ. விளக்கம்: பலதேவன்-வலியதேவன் முசலி-உலக்கைப் படையினன்; குளவி போன்ற படையினன் எனவும் சொல்வர் நிலம் அம்பரன்-கருப்பு உடையின்ை அலப்படை- கலப்பைப்படை அச்சுதன்-அழிவில்லாதவன் காமபாலன்-காமனைக் காப்பவன் பனத்தாமன்-பனம்பூ மாலையன். ஒப்பீடு சூடாமணி-18 பிங்கலம்-143 கயாதரம் நாமதீபம்-52 பலதேவன் 1+11 பலபத்திரன் 1-14 יש שאם לא பலதேவன் 1-10 ஓர்குண்டலன் குண்டலவன் இப்பெயர்கள் ஒர்குண்டலன் o இரேவதிகொண்கன் இரேவ திகொழுதன் இல்லை இரேவதிமன் త్తాతాళ முசலி முசலி நீலாம்பரன் S SSSSSSS SA 姿态 நீலாம்பரன்