பக்கம்:சூழ்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சூழ்ச்சி منابعجیبی حماعیعی عمده சேபைதி அதெப்படி முடியும்? அவர் அவ்வாறு கினைத் தால் மந்திரியாகிய நீங்கள் அது சரியல்லவென்று எடுத் துக்காட்ட வேண்டாமா? சித்துாருக்குள் நுழைந்ததும் ராணுவை அவர்கள் சிறை செய்துவிட்டால்...? மந்திரி கான் என் கடமையைச் செய்யத் தவறவில்லை. ஆனல் அவர் பிடிவாதமாக இருக்கிருர். இளமையின் துடிப்பு அவரை ஏதாவது இப்படிச் செய்யத் தூண்டு கிறது. சேனுபதி போருக்கு காம் ஆயத்தம் செய்திருந்தால் அவர் இந்த யோசனையை மேற்கொண்டிருக்கமாட்டார். மந்திரி அதிலும் கஷ்டம் இருக்கத்தானே செய்கிறது? கமது படை பலம்... சேனபதி : ஆமாம்; இருந்தாலும் போர் செய்து எல் லோரும் வீர மரணமெய்தி யிருக்கலாம். நமது வீரர்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பார்கள். மந்திரி : இனி அதை யோசித்து என்ன செய்வது? போருக்குப் புறப்படுவது இந்த கிலேயிலே உசிதமல்ல வென்று சொன்னபோது காம் யாரும் போருக்குப் பயந்து சொல்லவில்லே. படை பலத்தை இன்னும் பெருக்க வேண்டும் என்பதற்காகவே சொன்ைேம். அது இப்படி முடிந்துவிட்டது...இனி ராணுவின் விருப்பப்படியே காம் சரிவரக் கடமை செய்வோம். அவருக்காக உயிர்த் தியாகம் செய்ய நாம் தயாராக இருப்போம். சேகுபதி அது சரி. அதைப்பற்றி நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்; கானும் கமது வீரர்களும் ராணுவுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிருேம்...இருந்தாலும்... மந்திரி அந்தப் பாடினி வந்திருக்கிருளே, அவள் என்ன சொல்லுகிருள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/28&oldid=840687" இலிருந்து மீள்விக்கப்பட்டது