பக்கம்:சூழ்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சூழ்ச்சி AMMAMMSASAMSAASAASAASAASAAAS (மந்திரி எழுந்து புறப்படுகிரு.ர். பா டி னி யு ம் விருப்பமின்றி ஏமாற்றத்தோடு போகிருள்.) திரை காட்சி ஏழு (சித்துார்க் கோட்டையில் ராணு ஹமீர்சிங் தங்குவ தற்காக விடப்பட்ட ஒரு விசாலமான மண்டபம். ராணு ஹமீர்சிங்கும் சேளுபதியும் பேசிக்கொண்டிருக்கிருர்கள். காலே ஒன்பது மணியிருக்கும்.) ஹமீர்சிங் சேனபதி, நமது வீரர்களெல்லாம் ஆயத்த மாக இருக்கிருர்களா ? சேனுபதி ராணு, எல்லோரும் சித்தமாகக் காத்திருக் கிருச்கள். தங்கள் ஆனேயை உடனே செய்து முடிக்கத் தயாராக இருக்கிருேம். ஹமீர்சிங் மால்தேவ் ஏதோ சூழ்ச்சிதான் நினைத்திருக் கிருன் என்று தோன்றுகிறது. சேபைதி சித்துர்க் கோட்டைக்குள் நுழையும்போதே எனக்கும் அப்படித்தான் பட்டது. திருமணத்திற்கான அறிகுறிகள் ஒன்றுமே காணப்படவில்லே. ஹமீர்சிங் . மத்திரி என்ன நினைக்கிருர் ? சேபைதி அவரும் அதே மாதிரிதான் சந்தேகப்படு கிரும்...இந்தக் கோட்டையிலுள்ள மக்களுக்கே இந்தத் திருமண விஷயம் தெரியாதாம்.யாருக்கும் அறிவிக்கவே இல்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/32&oldid=840692" இலிருந்து மீள்விக்கப்பட்டது